Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உகாண்டா சென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (18:59 IST)
உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ள உகாண்டா சென்றிருந்த தமிழ்நாட்டு வீரர்கள் அடங்கிய இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இரு சக்கரவாகனத்தில் வந்த தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பில் இந்திய அணிக்கு பாதிப்பு இல்லை என்றும், வீரர்கள் பத்திரமாக இருப்பதாக பயிற்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments