Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய வீரர்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:05 IST)
உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா – உக்ரைன் இடையே 6 மாதங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து வருகிறது. இரு நாட்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தபின்னும் முடிவு எட்டப்படாததால் இரு  நாட்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பலியாகினர்.

இந்த நிலையில், உக்ரேனுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று ரஷிய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் இரண்டு ரஷிய வீரரர்கள் செல்லும்போது, ஒரு ட்ரோன் அவர்கள் அருகில் வெடிகுண்டு வீச, அதில் ஒரு தப்பிச் சென்றார்.இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலை நீடித்தால் இரு நாடுகளிடையே மேலும் உயிர்பாதிப்புகள் அதிகரிக்கலாம்  பல நாடுகளும் என விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments