Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு மழை பொழியும் ரஷ்யா! சுரங்க பாதைகளில் மக்கள் அடைக்கலம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (12:01 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் உக்ரைன் மக்கள் வீடுகளை விட்டு சுரங்க பாதைகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறும் பகுதிகளில் வீடுகள், குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் ரயில் சுரங்க பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த திடீர் போர் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments