Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:01 IST)
உக்ரைன் நாட்டின் ராணுவம் திருப்பித் தாக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த போரால் ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்புகள் இருந்து வருவதை அடுத்து போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
 
இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. இந்திய பிரதமர் மோடியும் போரை நிறுத்த கேட்டுக்கொண்டார் 
இந்த நிலையில் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அரசின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது இந்த அறிவிப்புக்கு பதில் கூறிய உக்ரைன் அதிபர் நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments