Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பள்ளிக்கூடம் பக்கமே போகாத குழந்தைகள்! – ஐநா அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:36 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பல கோடி குழந்தைகள் ஒரு வருட காலமாக பள்ளிகளுக்கே செல்லவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் கோடிக்கணக்கான குழந்தைகளின் கற்றல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஐநாவின் யுனிசெஃப் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் கடந்த ஒரு ஆண்டாக பள்ளி பக்கமே செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் கடந்த 3 காலாண்டாக பள்ளி செல்லவில்லை என்றும், இதனால் 9.8 கோடி குழந்தைகளின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments