Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இருந்திருந்தா ரஷ்யாவை ஆட்டியிருப்பேன்..! – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (10:53 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் தான் அதிபராக இருந்திருந்தால் அதை தடுத்திருப்பேன் என கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாட்டு வீரர்களும் பலியாகி வருவதுடன், மக்கள் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் “ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காதபடி செய்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments