Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் தூதரகத்தை காலி செய்த அமெரிக்கா; மக்களை மீட்க முயற்சி!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:38 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அமெரிக்க அங்குள்ள தனது தூதரகத்தை காலி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.

இந்நிலையில் தலீபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில் அங்குள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா நிரந்தரமாக காலி செய்துள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கர்களை திரும்ப அழைக்கப்பட்ட நிலையில் மேலும் இன்னும் யாராவது ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டிருந்தால் மீட்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments