Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம் - நியூசிலாந்து பிரதமர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:36 IST)
நியூசிலாந்து நாட்டில்  கொரொனா வைரஸ் அனைத்து மூலங்களும் அறியப்பட்டுள்ள நிலையில், சமூக தொற்றுக்கு எதிராக போரில் தங்கள் நாடு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கொரொனா வைரஸ் பரவுகின்ற அனைத்து மூலக்களும் இடங்களு கணடறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் அமலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா வைரஸ் இல்லாத நிலையை நாங்கள் அடையவில்லை.நோய்த்தொற்று பரவுவது மூலகன்களையும் கண்டறிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments