Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய பாராளுமன்ற கட்டிடம் எப்போது திறப்பு? வெளியான தகவல்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (18:02 IST)
புதிய பாராளுமன்றக் கட்டிடம் வரும்   நவம்பர் 26 ஆம் தேதி திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் உறுப்பினர்கள் உட்காருவதற்காக போதுமான இடவசதி இல்லை என்பதால் புதிய பாராளுமன்றக் கட்டியம் கட்டப்பட்டு வருகிறது.

இதில், எம்பிக்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு  நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வரும் இந்த கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் முடிக்க ஒப்பந்ததார்களுக்கு காலக்கெடு நிரணயிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் இந்தப் பணிகள் முடிவடைந்து,அரசியலைப்பு சட்ட தினமான நவம்பர் 26 ஆம் தேதி முதல் புதிய பாராளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.
 
ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்  ஒப்பந்தத்தை  டாடா கைப்பற்றியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments