Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைடு வாங்கிய தவடா: சிரித்து சின்னாபின்னமான இளம் பெண்!

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:48 IST)
சீனாவில் இளம் பெண் ஒருவர் ஓவராய் சிரித்ததால் தாடை ஒரு பக்கமாக நின்றுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கவாங்ஸோவ் தெற்கு ரயில் நிலையத்திற்கு செல்லும் ரயில் ஒன்றில் இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் பயணித்துள்ளார். ரயிலில் மற்ற பயணிகள் இருப்பார்கள் என்ற சிந்தனை கூட எல்லாம் அந்த பெண்கள் சிரித்து சிரித்து பேசி வந்துள்ளனர். 
 
குறிப்பாக ஒரு பெண் சத்தமாகபும் ஓவராகவும் சிரித்து பேசி இருந்துள்ளார். அப்படி சிரித்துக்கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் தாடை ஒரு பக்கமாக திரும்பி நின்றுவிட்டது. கடும் வலியால் துடித்த அவரால் கத்த கூட முடியவில்லை ஆனால் கண்களில் நீர் மட்டும் வடிந்த வண்ணம் இருந்துள்ளது. 
நல்லவேளையாக அந்த ரயிலில் பயணித்த மருத்துவர் ஒருவர் அப்பெண்ணுக்கு முதலுதவி செய்து தாடையை ஒழுங்கு படுத்தியுள்ளார். இந்த சமபவத்தால் அந்த ரயிலில் சிறிது நேரம் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments