Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் கொரோனா சோதனையை நிகழ்த்திய ரஷ்யா – போட்டுக்கொண்டது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:46 IST)
கொரோனா தடுப்பூசியை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்து ரஷ்யாவில் அது மனிதர்களுக்கு போடும் நிலைக்கு வந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். பல நாடுகள் அவற்றில் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தங்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு போட முடிவு செய்துள்ளது ரஷ்யா. இதையடுத்து முதல் ஊசியை புதினி மகள்களில் ஒருவரே முதன் முதலாக போட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள புதின், ‘இந்த தடுப்பூசி எல்லாவிதமான சோதனைகளையும் தாண்டிவிட்டது. ஆனால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி இந்த ஊசியை போட சொல்லப்போவதில்லை. தன்னார்வமாக வருபவர்களுக்கே இந்த ஊசி போடப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments