Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை! – ஐ.நா அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (10:49 IST)
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை உலகத்தின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2012ல் உலக மக்கள் தொகை 700 கோடியாக உயர்ந்தது. அப்போது உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் இருந்தன.

700 கோடியை தொட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நாளை உலக மக்கள் தொகை 800 கோடியை தொட உள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் கணக்கிட்டால் உலக மக்கள் தொகையில் அதிகமானோர் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில்தான் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments