Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சியா? – இலங்கையில் மேயர் கைது!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:07 IST)
இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக யாழ்பாணம் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்பாணம் மாநகர மேயராக உள்ள விஸ்வலிங்கம் மணிவண்ணன் புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் நகராட்சி ஊழியர்களுக்கான சீருடையை புலிகளின் சீருடை போலவே வடிவமைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.<span style="font-family: &quot;" ","serif";mso-bidi-font-family:"nirmala="" ui"'="">

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments