Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குக்கு பாலியல் தொல்லை: வசமாய் சிக்கிய இளம்பெண்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:03 IST)
குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  
 
எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வந்த பஸ்மா என்ற 25 வயது பெண் கடையில் இருந்த குரங்குடன் விளையாடி உள்ளார். 
 
அப்போது குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவிட்டுள்ளார். சுமார் 90 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் கசிந்தது. 
 
இதனால், போலீஸார் குரங்கிற்கு பாலியல் கொடுத்ததாக அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த குற்றத்தை அந்த பெண் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்