Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவை தாக்கிய யூனிஸ் புயல்! – 8 பேர் பலி!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (08:54 IST)
ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியதால் இங்கிலாந்து முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் யூனிஸ் புயல் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான புயலாக யூனிஸ் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூனிஸ் புயலால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது,. பேருந்து, ரயில், விமான வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. யுனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த புயலால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments