Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் கழுதையை புலிகளுக்கு இரையாக்கிய பூங்கா ஊழியர்கள் (வீடியோ)

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (18:27 IST)
சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஊழியர்கள் கழுதை ஒன்றை உயிருடன் புலிகளுக்கு இரையாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாநிலத்தில் யான்செங் சஃபாரி பார்க் என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கழுதை ஒன்றை உயிருடன் புலிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தள்ளி விடுகின்றனர். அந்த கழுதை புலிகளுக்கு இரையாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
விலங்கியல் பூங்கா முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஊழியர்கள் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு விலங்கியல் பூங்கா சார்பாக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

நன்றி: Ivan Zalogin
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments