Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் டெல்டா திரிபு - மீண்டும் பொதுமுடக்கம்

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (17:23 IST)
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வேகமாக பரவி வருவதால் அங்கு பல இடங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவின்ஸ்லாந்து, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் இந்த பொதுமுடக்கம் சனிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் 15 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே இரு டோஸ் தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.
 
குவின்ஸ்லாந்தில் இதுவரை இல்லாத அளவு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும்.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கோவிட் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 
சிட்னியில் வரும் ஆகஸ்டு 28ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments