Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்: குடிமக்களை கேட்டுக்கொண்ட யுக்ரேன்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (00:47 IST)
யுக்ரேன் நெருக்கடி
 
யுக்ரேனில் வாழும் தமது குடிமக்கள் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருக்கும் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் யுக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.
 
இது தொடர்பாக யுக்ரேனிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் கோபம் தீவிரமாக உள்ளதால்”, ரஷ்யாவில் உள்ள யுக்ரேன் மக்களுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை ரஷ்யா வழங்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யுக்ரேனின் இந்த அறிவிப்பு, ரஷ்யாவில் வாழும் லட்சக்கணக்கிலான யுக்ரேன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments