Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி பேருந்து விபத்து...10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (22:00 IST)
பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானகத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 10 மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments