Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது”: யுக்ரேன் அதிபர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (15:08 IST)
ரஷ்யா - யுக்ரேன் இரு நாடுகளுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.


நேற்றிரவு அவர் வெளியிட்ட காணொளி பதிவில், “பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், “யுக்ரேனின் நலனுக்கான முடிவுகளை எடுக்க இன்னும் காலம் தேவை” எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இன்று உரையாற்ற உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments