Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் தலைநகர் கீயவில் பகுதியளவு கட்டுப்பாடுகள் தளர்வு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (23:37 IST)
யுக்ரேன் தலைநகர் கீயவில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
 
கீயேவ் ஊரடங்குச் சட்டத்தை சிறிது தளர்த்தியுள்ளார் அந்நகரின் மேயரும் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை உலக சாம்பியனுமான விட்டலி கிளிட்ச்கோ.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு மணி நேரம் தாமதமாக, அதாவது காலை 11 மணிக்கு தொடங்கும். காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும். திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்தும் நீண்ட நேரம் இயங்கும் என்று கூறுகிறார்.
 
ஆனால் ரஷ்ய ராக்கெட் தாக்குதல்களின் அச்சுறுத்தல் இருப்பதால், ஊரடங்கு உத்தரவு விதிகளை குடிமக்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments