Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை டி-20 க்கு தகுதி பெற்ற 2 அணிகள்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (17:29 IST)
8வது  உலகக்கோப்பை டி-20 தொடருக்கு மேலும் இரு நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர்13 ஆம் தேதி வரை 8 வது டி-20  உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்டியுள்ள இப்போடிக்கு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவின்படி 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அவை: இந்தியா, அஸ்திரெலியா, இங்கிலாந்து,தென்  ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,  வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான்,  நமீபியா, ஸ்காட்லாந்து  ஆகியவை ஆகும்.

இந்த நிலையில், 4 நாடுகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

ஜிம்பாவேயில் நடந்த போட்டியில் பப்புவாகினியை ஜிம்பாவேயும், அமெரிக்காவை  நெதர்லாந்து அணியும் வீழ்த்தி இந்த வாய்ப்பை பெற்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments