Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி எமெர்ஜிங் ப்ளேயர் விருது பட்டியலில் இந்திய இளம் வீரர்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:59 IST)
ஐசிசி வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 21  போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சாத்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments