Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய தோனி… குஷியான ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:24 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டோடு தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விடைபெறுவார் என நம்பப்படுகிறது.

அதனால் வெற்றியோடு இந்த சீசனை முடிக்க சென்னை அணி ஆர்வமாக இருக்கும். இந்நிலையில் தற்போது சென்னை அணி வீரர்களான ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments