Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் சூதாட்டம்...2 பேர் கைது

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (23:31 IST)
ஐபிஎல் தொடரில் இரண்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தொடங்கிய  ஐபிஎல்-2021 -14 வது சீசனில்  8 அணிகள் பங்கேற்றன. ஆனால் கொரொனா இரண்டாவது அலை பரவலால் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்  நடப்பு ஐபிஎல்- தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் சன்ரைஸ்  ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி குறித்த தகவல்கள் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments