Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு வெயிட்டான பரிசு! – ஐசிசி அசத்தல் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (12:07 IST)
அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் லீக் சுற்று முடிந்து ப்ளே ஆப் நடந்து வரும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது. நேற்றைய ப்ளே ஆஃப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடியாக இறுதி போட்டியை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்னும் இரண்டு ப்ளே ஆஃப் சுற்றுகள் மீதமுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments