Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்துக்கு முதல் முறையாக வரும் இங்கிலாந்து வீரர்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:47 IST)
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்களில் ஒருவரான ஜோ ரூட் அந்த நாட்டு அணிக்காக கூட இருபது ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடுவது இல்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள மெகா ஏலத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக இங்கிலாந்து ஊடகமான ஈவ்னிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments