Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு மெழுகு சிலை- ரசிகர்கள் பெருமிதம்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (17:00 IST)
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் நேற்று மெழுகு சிலை வைக்கப்பட்டுவுள்ளது.
 
உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகம் மேடம் துஸாட்ஸ், சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. 
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை நேற்று மேடம் துஸாட்ஸ். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கண்ட ரசிகர்கள் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments