Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யா ஓய்வா? ‘ பீதியைக் கிளப்பும் ரவி சாஸ்திரி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:18 IST)
ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் முதல் சீசனிலேயே டைட்டில் பட்டம் வென்றுள்ளது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பாண்ட்யா ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். அந்த தொடரை மனதில் கொண்டே அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போதுள்ள வீரர்கள் வரும்போதே எந்த விதமான போட்டிகளில் விளையாடவேண்டும் என்ற தெள்வோடு வருகிறார்கள்.” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் இதுபோல ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments