Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (19:15 IST)
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ஆர் சி பி அணி தங்கள் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது.

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்த போட்டியில் ஆர் சி பி அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

நாங்கதான்… நாங்க மட்டும்தான்… ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments