Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி- 20 போட்டி; இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு...

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (22:59 IST)
இன்றைய 4 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  191 ரன்கள் குவிந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற மே.தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்த, மேற். தீவுகள் அணிக்கு 191 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது மேற்.தீவுகள் அணியில் 1 விக்கெட் இழப்பிற்கு 2.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments