Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 6 க்கு ஹெட்போன், டெம்பர் கிளாஸ்... கடையில் கூடிய மக்கள் கூட்டம் ! சீல் வைத்த அதிகாரிகள்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
இன்றைய நவீன உலகில் தொழில் நுட்பம் சார்ந்த பொருள்களுக்கு ஏகப்பட்ட டிமாண் உள்ளது.  அதை நிரூபிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு செல்போன் கடையில் ரூ.  6 க்கு  ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதையொட்டி முதலில் வரும் 100 நபர்களுக்கு இந்த ஆஃபர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனால் குறைந்த விலையில் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர். மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை  எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசின் அனுமதியை மீறி கடைக்கு  முன் கூட்டத்தைக் கூட்டியதற்காக கடையில் உரிமையாளருக்கு அபராதம் விதித்ததுடன்,  கொரொனா வைரஸை பரப்பும் விதத்தில் செயல்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகள். அக்கடைக்குச் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments