Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைசா வசூலில் ஏர்டெல், வோடபோனை மிஞ்சிய BSNL!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (14:01 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சிம்  கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
 
சிம் கார்டு ரீப்ளேஸ்மென்ட்காக அதன் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் சில ஆபரேட்டர்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு சிம் கார்டு ரீப்ளேஸ்மென்ட் கட்டணத்தை ரூ.50 ஆக குறைத்தது. 
 
இது அடுத்த 90 நாட்களுக்கு நீடிக்கும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் இதன் கட்டணம் மாற்றப்படவில்லை. எனவே இதன் நிரந்தர விலையாக ரூ.50 இருக்க கூடும் என தெரிகிறது. 
 
இருப்பினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தங்கள் வாடிக்கையாளர்களுக்கான சிம் கார்டு ரீப்பிளேஸ்மென்ட் கட்டணத்தை ரூ.30 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ரூ.20 கூடுதலாக ரு.50 கட்டணமாக வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments