Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல... ஏமாற்றிய ஜியோ!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:02 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. 
இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி டேட்டா 3 மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கபப்டுமாம். அதாவது ஜூன் மாதம் வரை இலவசமாக தினமும் 25 ஜிபி டேட்டா பெறமுடியுமாம். இண்டஹ் ஆஃபரை பெற மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும் என அந்த தகவல் வெளியானது. 
 
இதனால் வாடிக்கையாளர்கல் குஷியான நிலையில், இந்த தகவ்ல் பொய்யானது இது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. ரிலையன்ச் ஜியோ தரப்பில் தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம் என எந்த ஆதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments