சிக்னலுக்கு வழி இல்லை, ஆனால் அன்லிமிட்டெட் ஆஃபர்...

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (12:55 IST)
தொலைத்தொடர்பு துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது. ஆனால், சமீபத்தில் சிக்னல் பிரச்சனைகளும் அதிக அளவில் உள்ளது. 
 
இந்நிலையில், வோடபோன் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.18-க்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் அன்லிமி்ட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. 
 
திரைப்படங்கள், பாடல்கள், கேமிங் அல்லது அதிக மெமரி கொண்ட தரவுகளை டவுன்லோடு செய்ய இந்த சலுகை சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரீசார்ஜ் ஆக்டிவேட் ஆனதில் இருந்து ஒருமணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படும்.
 
ஆனால், தற்போது பெரும்பாலான தொலைத்தொடர் நிறுவன சிக்னல்கள் சரியாக கிடைப்பதில்லை. ஏர்செலில் துவங்கி, அடுத்து ஜியோ, ஏர்டெல், வோடபோன் என இந்த பிரச்சனை நீள்கிறது.
 
இதனால் என்ன சலுகை வழங்கினாலும், சிக்னல் இருக்க வேண்டும் அல்லவா என்பது வாடிக்கையாளர்களின் குரலாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments