Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கடுகு பரிகாரம்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (19:25 IST)
கடுகு பரிகாரம் செய்தால் கடன் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கிழக்கு பார்த்து ஈஈஈண்  நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடுகை போட்டு விட வேண்டும். 
 
அதன் பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த வெண்கடுகை எல்லாம் அள்ளி ஒரு பேப்பரில் வைத்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விட வேண்டும் 
 
நெருப்பில் இந்த வெண்கடுகுகள் படபடவென எரிந்தவுடன் உங்கள் கடன் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். கடன் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார முயற்சிகளில் பலன் உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (18.04.2025)!

நாளை வராக ஜெயந்தி.. வழிபட்டால் கடன்கள் தீரும் என ஐதீகம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபார செலவுகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.04.2025)!

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்.. தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (16.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments