Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய வழக்கில் சீமான் விடுதலை: நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:06 IST)
முக்கிய வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் அதனை கொண்டாடி வருகின்றனர் 
 
2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் மற்றும் நாம் தமிழர் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது
 
இந்த மோதலை அடுத்து மதிமுக மாவட்டச் செயலாளர் சோமு தாக்கப்பட்டதாகவும் அதற்கு  சீமான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டப் பட்டது 
 
இதனையடுத்து சீமான் உள்பட 14 பேர் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது
 
இந்த தீர்ப்பில் சீமான் உள்பட 14 பேர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் 14 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments