Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022- மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு...

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (19:26 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது.இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய  போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments