டெல்லி அணி 7விக்கெட் வித்தியாத்தில் வெற்றி...

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (23:17 IST)
டெல்லி அணி 7விக்கெட் வித்தியாத்தில்  சென்னை அணியை வீழ்த்தியது.

ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை  அணியும் மோதின.

இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

இதில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமான 54 ரன்கள் எடுத்தர்.  மொயின் அலி 36 ரன்கள் எடுத்தார்.  இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 188 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து ஆடிய டெல்லி அணி வீரர்கள் 190 ரன்களுக்கு 3 விக்கெட் இழ்ந்து 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றனர்.

டெல்லி அணியின் வெற்றிக்கு தவான் அதிகபட்சமாக 85 ரன்களும், பிரித்விஷா 72 ரன்கள் அடித்தனர்.

சென்னை அணி இன்று பேட்டிங்கில் அசத்தினாலும் பவுலுங்கில் கோட்டைவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments