Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணியின் தோல்விக்கு இவரே காரணம்! முன்னாள் வீரர் அதிரடி

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:23 IST)
னில் டெல்லி அணியின் தோல்விக்கு அஸ்வினை விமர்சித்துள்ளா முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

நேற்று முன் தினம் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது குவாலிபயர் போட்டி நடந்தது. இதில், கொல்கத்தா அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது.

அப்போது டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது,
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியினர் முதலில் அதிரடியாக ஆடினாலும் இடையில் தடுமாறினர். இதனால் டெல்லி அணி வெல்லும் வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், கடைசி ஓவரில்  7 ரன்கள் தேவை என்றநிலையில், அந்த ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் 5 வது பந்தில் ராகுல் திரிபாதி சிக்ஸர் அடித்து, கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தார். இந்நிலையில், இந்த தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதில், சஞ்சய் மஞ்ரேக்கர், தான் உருவாக்கும் அணியின் அஸ்வின் இருக்க மாட்டார் . அவரது பந்து வீச்சில் சில வருடங்களாக முன்னேற்றம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments