Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னிலை: சோகத்தில் மூழ்கியுள்ள காஷ்மீரின் நிலை என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (18:37 IST)
பாஜகவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
 
ஆறு தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜகவும், 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
 
இரண்டாவது முறையாக வெற்றி பெறுள்ள பாஜக, காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகின்றனர்.
 
காஷ்மீருக்கு தேவை அரசியல் தீர்வு; ஆயுதத் தீர்வல்ல. பிற மாநிலங்களில் வாக்குகளை வாங்க பாஜக காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றும் அப்பகுதியில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments