Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.தி.மு.க., வேட்பாளர் மு.தம்பிதுரை பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

AIADMK
Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (20:24 IST)
வருகின்ற 18 ம்தேதி 17 பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மு.தம்பிதுரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இன்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காந்திகிராமம், ராமாகவுண்டனுார், வடக்கு காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருடன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க  எம்.எல்.ஏ., கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments