Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புதிய உச்சம் சென்ற சென்செக்ஸ்.. 64 ஆயிரத்தை நெருங்குகிறது!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (09:35 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதும் நேற்று 63 ஆயிரத்தை தாண்டியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து 64 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 395 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 490 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 860 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments