Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்..!

பங்குச்சந்தை
Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:44 IST)
இந்தியா பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் முதலீட்டாளர்கள் அவ்வப்போது நஷ்டத்தையும் லாபத்தையும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தது என்பதும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் அதிகரித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை பொறுத்திருந்து காண்பிக்க வேண்டும். 
 
சற்று முன் வரை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60,045 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 17,742 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments