Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (10:39 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் கிட்டத்தட்ட உயர்ந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 160 புள்ளிகள் வரை உயர்ந்து 69 ஆயிரத்து 225 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 610 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உள்ளது என்பதும் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்து ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் 70 ஆயிரம் வரை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சதை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments