500 புள்ளிகளுக்கும் மேல் திடீரென சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (09:46 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று திடீரென வாரத்தின் முதல் நாளிலேயே 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய மும்பை பங்கு சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் 520 புள்ளிகள் புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் 61150 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய சார்ந்த 145 புள்ளிகள் சரிந்து 18162 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு  மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்புள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக காரங்களை இதனால்தான் தவெகவில் சேர்க்கிறோம்!.. ஆதவ் அர்ஜுனா ஓப்பனா சொல்லிட்டாரே!..

தொட்டா விடமாட்டோம்னு சொன்னது இதுதானா விஜய்?!.. அறப்போர் இயக்கம் கேள்வி!...

குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூரங்கள்.. இப்படி எல்லாம் சித்திரவதை செய்வார்களா?

இன்னும் சில நாட்களில் அதிமுக, திமுக இணைவது உறுதி.. மேலே உள்ளவர்கள் இணைத்து வைப்பார்கள்: அருண்ராஜ்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. அதிமுக பிரமுகர் கைது!.. கொத்து கொத்தா கிளம்புறாங்களே!..

அடுத்த கட்டுரையில்
Show comments