Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி விவரங்கள்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றம் இன்றி வர்த்தகம் ஆகி வருகிறது.  

நேற்றைய நிலையில் இருந்து இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்றத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி வெறும் 10 புள்ளிகள் மட்டுமே குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச் சந்தையில் பெரிய ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லை என்பதால் வர்த்தகமும் சுமாராகவே உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் வரும் நாட்களை பங்கு சந்தை மீண்டும் உச்சம் பெறும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments