Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வருமானம்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (19:16 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  ஆன்லைன் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 டோக்கன் தினசரி 20,000 எண்ணிக்கையில் ஆன்லைனில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments