Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு - இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:08 IST)
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி மேல்முறையீட்டு வழக்கினை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேற்று விடுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments