Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இன்னும் 50 இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:03 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி உக்ரைன்  நாட்டில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் தற்போது அவர்களில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுற வுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் அதில் சிலர் மட்டுமே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments